🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 12010

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

فِي مَوْتِ الْفُجَاءَةِ قَالَ: «أَخْذَةُ أَسَفٍ»


12010. திடீர் மரணம், இறைகோபத்தினால் பிடிக்கப்படுவதாகும் என்று நபித்தோழர்களில் ஒருவர் கூறினார்.

அறிவிப்பவர்: உபைத் பின் காலித் (ரலி)