«مَنْ عَزَّى مُصَابًا كَسَاهُ اللَّهُ رِدَاءً يُحْبَرُ بِهِ»، يَعْنِي يَغْبِطُ بِهِ
12073. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் துன்பத்தில் இருக்கும் மற்றொருவருக்கு ஆறுதல் கூறினால் அவருக்கு மற்றவர்கள் பொறாமைப்படத்தக்க (சிறந்த) ஆடையை அல்லாஹ் அணிவிக்கச் செய்கிறான்.
அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் பின் கரீஸ் (ரஹ்)