«إِنَّ الرَّجُلَ لَيُرْفَعُ بِدُعَاءِ وَلَدِهِ لَهُ مِنْ بَعْدِهِ»
12082. ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதருக்கு அவரின் குழந்தை செய்யும் பிரார்த்தனையின் காரணமாக சொர்க்கத்தில் அந்தஸ்து உயர்த்தப்படும்.
அறிவிப்பவர்: யஹ்யா பின் ஸயீத்