🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 17130

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

كَانَ يُقَالَ: ” أَشَدُّ النَّاسِ عَذَابًا اثْنَانِ: امْرَأَةٌ تَعْصِي زَوْجَهَا، وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُوَنَ


17130. அம்ர் பின் அல்ஹாரிஸ் பின் அல்முஸ்தலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்களில் இருவர் (மறுமை நாளில்) கடுமையாக வேதனை செய்யப்படுவர். (அவர்களில் ஒருவர்) கணவனுக்கு மாறு செய்த பெண். (மற்றொருவர்) ஒரு கூட்டத்தினர் வெறுத்தும் அவர்களின் தலைவராக இருப்பவர் என்று (எங்கள் காலத்தில்) சொல்லப்பட்டுவந்தது.