«لَأَنْ يَعْمِدَ أَحَدُكُمْ إِلَى مِخْيَطٍ فَيَغْرِزُ بِهِ فِي رَأْسِي، أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ تَغْسِلَ رَأْسِيَ امْرَأَةٌ لَيْسَتْ مِنِّي ذَاتَ مَحْرَمٍ»
17316. (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினராக இல்லாத பெண், என் தலையை கழுவிவிடுவதை விட உங்களில் ஒருவர் என் தலையை இரும்பு ஊசியால் குத்தி காயப்படுத்துவது எனக்கு மிக விருப்பமானதாகும் என மஃகில் பின் யஸார் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் அலாஉ-யஸீத் பின் அப்துல்லாஹ் (ரஹ்)