🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 1802

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ التَّعْطِيرُ وَالنِّكَاحُ وَالسِّوَاكُ وَالْحِنَّاءُ


1802. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது. அவை

1 . வாசனை திரவியம் பூசுவது.

2 . திருமணம் செய்வது.

3 . மிஸ்வாக் செய்வது (பல் துலக்குவது)

4 . (நரைமுடிக்கு) மருதாணி இடுவது.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)