أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ التَّعْطِيرُ وَالنِّكَاحُ وَالسِّوَاكُ وَالْحِنَّاءُ
1802. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது. அவை
1 . வாசனை திரவியம் பூசுவது.
2 . திருமணம் செய்வது.
3 . மிஸ்வாக் செய்வது (பல் துலக்குவது)
4 . (நரைமுடிக்கு) மருதாணி இடுவது.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)