«أَنَّهَا كَانَتْ تُؤَذِّنُ وَتُقِيمُ»
பாடம்:
பெண்கள் பாங்கும், இகாமத்தும் கூறவேண்டும் என்போரின் ஆதாரம்.
2322. ஆயிஷா (ரலி) அவர்கள், (தொழுகைக்கு) பாங்கும், இகாமத்தும் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: தாவூஸ் (ரஹ்)