قَالَ عَبْدُ اللَّهِ: «مَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ»
23474. யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்) என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: வாகிஃ பின் ஸஹ்பான்…