🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 25359

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا , فَلَيْسَ مِنَّا»


25359. நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை (என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)