🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 25540

ஹதீஸின் தரம்: More Info

وَقَعَ رَجُلٌ فِي رَجُلٍ فَرَدَّ عَلَيْهِ آخَرُ، فَقَالَتْ أُمُّ الدَّرْدَاءِ «لَقَدْ غَبَطْتُكَ، إِنَّهُ مَنْ ذَبَّ عَنْ عِرْضِ أَخِيهِ، وَقَاهُ اللَّهُ

 


25540. அவ்ன் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் மற்றொரு மனிதரைப் பற்றி புறம் பேச ஆரம்பித்தார். உடனே மற்றொரு மனிதர் அதைத் தடுத்தார்.

அப்போது உம்முத்தர்தா (ரலி) அவர்கள், (புறம் பேசுவதைத் தடுத்த மனிதரைப் பார்த்து) நீ அவரைத் தடுத்து நல்ல காரியம் செய்தாய்…

யார் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை காக்கிறாரோ அவரை நரகத்தின் அனல் காற்றை விட்டு அல்லாஹ் காப்பாற்றுகிறான் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பாளர் மிஸ்அர் அவர்கள், “நரகத்தின் அனல்காற்றை” விட்டு அல்லாஹ் காப்பாற்றுவான் என்று அறிவிக்கின்றார்.