«لَا تَنْزِلُوا عَلَى جَوَادِّ الطَّرِيقِ، وَلَا تَقْضُوا عَلَيْهَا الْحَاجَاتِ»
26352. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் (பயணம் செல்லும் போது) பாதையின் நடுப்பகுதியில் இரவில் ஓய்வெடுக்க வேண்டாம்! மேலும் உங்களின் இயற்கைத் தேவைகளை அதில் நிறைவேற்ற வேண்டாம்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)