إذَا تَغَوَّلَتْ لكُمُ الْغِيلانُ فَنَادُوا بِالأَذَانِ.
பாடம்:
வர்ணஜாலம் காட்டும் ஷைத்தான் தோன்றினால் என்ன கூறவேண்டும்?
30360. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(காடு வழியாக பயணம் செய்யும் போது) வர்ணஜாலம் காட்டும் ஷைத்தான் உங்களுக்கு தோன்றினால் நீங்கள் பாங்கு கூறுங்கள்! (அதனால் ஷைத்தான் வெருண்டோடி விடுவான்).
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)