🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 34166

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

{وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ} [الفجر: 23] قَالَ: جِيءَ بِهَا تُقَادُ بِسَبْعِينَ أَلْفَ زِمَامٍ , مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ


34166. அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். (அல்குர்ஆன்-89:23) என்ற வசனத்திற்கு (விளக்கமாக), அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்)