«مَا بَيْنَ الْمَلْحَمَةِ وَفَتْحِ الْقُسْطَنْطِينِيَّةِ وَخُرُوجِ الدَّجَّالِ إِلَّا سَبْعَةَ أَشْهُرٍ , وَمَا ذَاكَ إِلَّا كَهَيْئَةِ الْعِقْدِ يَنْقَطِعُ فَيَتْبَعُ بَعْضُهُ بَعْضًا»
37208. (உலகஅழிவு நாளில் ) மாபெரும் யுத்தம், கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படுவது, தஜ்ஜால் வெளிப்படுவது (போன்ற இம்மூன்றும் நடைபெறும் காலங்கள்) ஏழுமாதங்களாகும். இவை (ஒவ்வொன்றும் கழுத்தில்அணியும்) மணிமாலை அறுந்துவிழவது போன்று அடுத்தடுத்து தொடராக நிகழ்ந்துவிடும் என மக்ஹூல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்)