«مَنْ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ لَمْ تَجُزْ صَلَاتُهُ تُرْقُوتَهُ»
4108. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் ஒருவரை வெறுத்தும் அவர் அவர்களுக்கு தொழுகை நடத்தினால் அவரின் தொழுகை அவரின் தொண்டைக்குழியைக் கூட தாண்டாது.
அறிவிப்பவர்: ஹஸன் பஸரீ (ரஹ்)