أَنَّهَا كَانَتْ تَؤُمُّ النِّسَاءَ تَقُومُ مَعَهُنَّ فِي الصَّفِّ
4954. ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களுக்கு இமாமத் செய்து தொழுகை நடத்துவார்கள். மேலும், தொழுகை வரிசையில் அவர்களுடனே நிற்பார்கள்.
அறிவிப்பவர்: அதாஃ (ரஹ்)