«أَنَّهُ كَانَ رُبَّمَا بَلَغَ بِالْوُضُوءِ إِبِطَهُ فِي الصَّيْفِ»
பாடம்:
ஒருவர் உளூச் செய்யும்போது அக்குள் பகுதிவரை கழுவுதல்.
604. இப்னு உமர் (ரலி) அவர்கள் கோடைக் காலத்தில் உளூச் செய்யும் போது சில நேரம் அக்குள் பகுதிவரை (கைகளைக்) கழுவுவார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிஃ (ரஹ்)