«لَا تُصَلُّوا عَلَى جَوَادِّ الطَّرِيقِ، وَلَا تَنْزِلُوا عَلَيْهَا، فَإِنَّهَا مَأْوَى الْحَيَّاتِ وَالسِّبَاعِ»
7746. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் (பயணம் செல்லும் போது) பாதையின் நடுப்பகுதியில் தொழவேண்டாம்! மேலும் அதில் இரவில் ஓய்வெடுக்கவும் வேண்டாம்! ஏனெனில் அதுதான் பாம்புகளும், வனவிலங்குகளும் ஒதுங்குமிடமாகவும், வந்துசெல்லும் இடமாகவும் உள்ளது
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)