سُئِلَ عَنْ الْقُبْلَةِ لِلصَّائِمِ، فَقَالَ: «لَا بَأْسَ إِنِّي أُحِبُّ أَنْ أَرْشُفَهَا وَأَنَا صَائِمٌ»
سُئِلَ عَنِ الْقُبْلَةِ لِلصَّائِمِ؟ فَقَالَ: إِنِّي أُحِبُّ أَنْ أَرُفَّ شفَتَيْهَا وَأَنَا صَائِمٌ.
9398. நோன்பாளி மனைவியை முத்தமிடுவது பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், பரவாயில்லை (முத்தமிடலாம்) என்று கூறிவிட்டு, நான் நோன்பாளியாக இருக்கும் போது (என் மனைவியின்) உதட்டின் ஒரப்பகுதியில் தான் முத்தமிட விரும்புவேன் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷிஹாப் பின் முத்லிஜ் (ரஹ்)