كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَامَ ثُمَّ أَفْطَرَ، قَالَ: «اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ»
قَالَ: وَكَانَ الرَّبِيعُ بْنُ خُثَيْمٍ يَقُولُ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَعَانَنِي فَصُمْتُ وَرَزَقَنِي فَأَفْطَرْتُ»
பாடம்:
நோன்பாளி நோன்புத் துறக்கும் போது என்ன கூறவேண்டும்?
9744. நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது “அல்லாஹும்ம லக ஸும்து வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்து” (பொருள்: அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தேன். உனது உணவினால் நோன்புத் துறக்கின்றேன்) எனக் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ரபீஉ பின் குஸைம் (ரஹ்) அவர்கள், “அல்ஹம்து லில்லாஹில்லதீ அஆனனீ ஃப ஸும்து, வ ரஸகனீ ஃப அஃப்த்தர்து (பொருள்: நான் நோன்பு வைக்கவும், நோன்புத் துறக்க உணவளித்தும் உதவி செய்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்) என்று கூறுவார்கள்.