«أَنَّ أَمِيرًا أَوْ رَجُلًا سَلَّمَ تَسْلِيمَتَيْنِ، فَقَالَ عَبْدُ اللهِ أَنَّى عَلِقَهَا»
1020. அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“ஓர் ஆட்சியாளர்” அல்லது “ஒரு மனிதர்” (தொழுகையை முடிக்கும்போது வலம் இடமாக) இரு முறை சலாம் கூறுவார். (இதைக் கண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இந்த (வழி)முறையை அவர் எவ்வாறு அறிந்து கொண்டார்!” என்று (வியந்து) கூறினார்கள்.
Book : 5