«لَا يُسْتَطَاعُ الْعِلْمُ بِرَاحَةِ الْجِسْمِ»
1077. அப்துல்லாஹ் பின் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள், “உடல் சுகத்(தைத் தேடுவ)தினால் கல்வியை அடைய முடியாது”என்று கூறினார்கள்.
Book : 5