إِنَّهُ أَتَى أَرْضًا يُقَالُ لَهَا دُومِينَ مِنْ حِمْصَ عَلَى رَأْسِ ثَمَانِيَةَ عَشَرَ مِيلًا
1232. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், “இப்னுஸ் ஸிம்த் (அவர்களுடன் புறப்பட்டேன்…)” என்று உள்ளது. ஷுரஹ்பீல் எனும் அவர்களது பெயர் இடம்பெறவில்லை. மேலும் “அவர் பதினெட்டு மைல் தொலைவிலுள்ள ஹிம்ஸ் நாட்டின் “தூமீன்” எனும் பகுதிக்குச் சென்றார்கள்” என்று (அதிகப்படியாக) இடம்பெற்றுள்ளது.
Book : 6