أَنَّهُمْ سَأَلُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْوِتْرِ، فَقَالَ: «أَوْتِرُوا قَبْلَ الصُّبْحِ»
1379. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வித்ர் தொழுகை பற்றி வினவினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “சுப்ஹுக்கு முன் வித்ர் தொழுங்கள்!” என்று கூறினார்கள்.
Book : 6