🔗

முஸ்லிம்: 140

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَفْضَلُ الْأَعْمَالِ – أَوِ الْعَمَلِ – الصَّلَاةُ لِوَقْتِهَا، وَبِرُّ الْوَالِدَيْنِ»


140. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நற்செயல்களில்” அல்லது “நற்செயலில்” சிறந்தது உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவதும் தாய் தந்தையருக்கு நன்மை புரிவதுமாகும்

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 1