«مَا كُنَّا نَقِيلُ، وَلَا نَتَغَدَّى إِلَّا بَعْدَ الْجُمُعَةِ»، زَادَ ابْنُ حُجْرٍ فِي عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
1560. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ‘ஜுமுஆ” தொழுத பிறகுதான் மதிய ஓய்வு மேற்கொள்வோம்; முற்பகல் உணவு உட்கொள்வோம். (அந்த அளவிற்கு நேரத்திலேயே ஜுஆமு தொழுதுவிடுவோம்.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
Book : 7