مَشَطْنَاهَا ثَلَاثَةَ قُرُونٍ.
1708. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அவருக்குத் தலைவாரி மூன்று பின்னல்கள் இட்டோம்.
இதை ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 11