🔗

முஸ்லிம்: 1744

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ، فَقُومُوا لَهَا، حَتَّى تُخَلِّفَكُمْ أَوْ تُوضَعَ»


பாடம் : 24

ஜனாஸாவைக் கண்டு எழுந்து நிற்றல்.

1744. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரேதத்தைக் கண்டால் அது “உங்களைக் கடந்து செல்லும்வரை” அல்லது “(கீழே) வைக்கப் படும்வரை” அதற்காக எழுந்து நில்லுங்கள்.

இதை ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 11