🔗

முஸ்லிம்: 1779

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ، فَلَمْ يُصَلِّ عَلَيْهِ»


பாடம்: 37

தற்கொலை செய்தவனுக்கு (இறுதி)த் தொழுகையைக் கைவிட்டது.

1779. ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழவைக்கவில்லை.

அத்தியாயம்: 11