لِثَمَانَ عَشْرَةَ خَلَتْ وَفِي حَدِيثِ سَعِيدٍ: فِي ثِنْتَيْ عَشْرَةَ وَشُعْبَةَ لِسَبْعَ عَشْرَةَ أَوْ تِسْعَ عَشْرَةَ
2049. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், சுலைமான் பின் தர்கான் அத்தைமீ, உமர் பின் ஆமிர், ஹிஷாம் பின் அபீஅப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் “(ரமளான் மாதம்) பதினெட்டாவது நாள் அன்று” என்றும், சஈத் பின் அபீ அரூபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “பன்னிரண்டாவது நாள் அன்று” என்றும், ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “பதினேழாவது நாள், அல்லது பத்தொன்பதாவது நாள் அன்று” என்றும் இடம்பெற்றுள்ளது.
Book : 13