🔗

முஸ்லிம்: 2349

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَا تَصْلُحُ الْمُتْعَتَانِ، إِلَّا لَنَا خَاصَّةً» يَعْنِي مُتْعَةَ النِّسَاءِ وَمُتْعَةَ الْحَجِّ


2349. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தவணை முறைத் திருமணம் (முத்ஆ), ஹஜ் காலத்தில் “தமத்துஉ” செய்வது ஆகிய இரு “முத்ஆ”க்களும் (நபித்தோழர்களாகிய) எங்களைத் தவிர வேறெவருக்கும் பொருந்தாது.

Book : 15