أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَرَى التَّحْصِيبَ سُنَّةً، وَكَانَ يُصَلِّي الظُّهْرَ يَوْمَ النَّفْرِ بِالْحَصْبَةِ، قَالَ نَافِعٌ: «قَدْ حَصَّبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْخُلَفَاءُ بَعْدَهُ»
2525. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் “அல்முஹஸ் ஸப்” என்ற இடத்தில் தங்குவதை நபிவழியாகக் கருதுவார்கள்; “நஃப்ரு”டைய (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் “அல்ஹஸ்பா” வில் (அல்முஹஸ்ஸப்) லுஹ்ர் தொழுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுக்குப் பின் கலீஃபாக்களும் அல்முஹஸ்ஸபில் தங்கினர்.
Book : 15