«مَنْزِلُنَا إِنْ شَاءَ اللهُ، إِذَا فَتَحَ اللهُ الْخَيْفُ، حَيْثُ تَقَاسَمُوا عَلَى الْكُفْرِ»
2532. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் நமக்கு (மக்கா) வெற்றியளித்தால் இன்ஷா அல்லாஹ் (நாளை) நாம் குறைஷியர் “நாங்கள் இறை மறுப்பில் நிலைத்திருப்போம்” என்று சூளுரைத்துக்கொண்ட (“அல்முஹஸ்ஸப்” எனும்) இடத்தில் தங்குவோம்” என்று கூறினார்கள்.
Book : 15