🔗

முஸ்லிம்: 2707

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يَأْتِي قُبَاءً كُلَّ سَبْتٍ، وَكَانَ يَقُولُ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِيهِ كُلَّ سَبْتٍ»


2707. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் “குபா”விற்குச் செல்வார்கள். “நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அங்கு செல்வதை நான் பார்த்தேன்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.

Book : 15