🔗

முஸ்லிம்: 294

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَامَ فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَرْبَعِ كَلِمَاتٍ، ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ، وَلَمْ يَذْكُرْ: «مِنْ خَلْقِهِ» وَقَالَ: حِجَابُهُ النُّورُ


294. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று நான்கு விஷயங்களைச் சொன்னார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. மேலும் அதில் “அவனுடைய படைப்பினங்கள்” எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை. “ஒளியே அவனது திரையாகும்” என்று இடம்பெற்றுள்ளது.

Book : 1