«لَقَدْ مَنَعَنَا رَافِعٌ نَفْعَ أَرْضِنَا»
3137. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், (குத்தகைக்கு விட்டு) நம் நிலங்களிலிருந்து பயனடைய விடாமல் நம்மைத் தடுத்துவிட்டார்கள்.
Book : 21