🔗

முஸ்லிம்: 3305

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

آخِرُ آيَةٍ أُنْزِلَتْ مِنَ الْقُرْآنِ: {يَسْتَفْتُونَكَ قُلِ اللهُ يُفْتِيكُمْ فِي الْكَلَالَةِ} [النساء: 176]


பாடம் : 3

“கலாலா” பற்றிய வசனமே இறுதியாக அருளப்பெற்ற வசனமாகும்.

3305. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

குர்ஆனில் இறுதியாக அருளப்பெற்ற வசனம் “(நபியே!) உம்மிடம் (“கலாலா” குறித்து) அவர்கள் மார்க்கத் தீர்ப்புக் கேட்கின்றனர்” (4:176) என்று தொடங்கும் வசனமாகும்.

Book : 23