🔗

முஸ்லிம்: 356

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

صَعِدَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ الصَّفَا، فَقَالَ: «يَا صَبَاحَاهُ» بِنَحْوِ حَدِيثِ أَبِي أُسَامَةَ، وَلَمْ يَذْكُرْ نُزُولَ الْآيَةِ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ} [الشعراء: 214]


356. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஸஃபா” மலைக்குன்றின் மீது ஏறி, “யா ஸபாஹா!” (உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!) என்று கூறினார்கள்” என்று ஹதீஸ் ஆரம்பிக்கிறது.

“(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் (26:214ஆவது) வசனம் அருளப்பெற்றது தொடர்பாக அவற்றில் கூறப்படவில்லை.

Book : 1