«مَنْ وَحَّدَ اللهَ»، ثُمَّ ذَكَرَ بِمِثْلِهِ
38. மேற்கண்ட ஹதீஸ் தாரிக் பின் அஷ்யம் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் “யார் ஓரிறைக் கொள்கையை ஏற்று…” என்று ஹதீஸ் ஆரம்பிக்கிறது.
Book : 1