🔗

முஸ்லிம்: 38

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ وَحَّدَ اللهَ»، ثُمَّ ذَكَرَ بِمِثْلِهِ


38. மேற்கண்ட ஹதீஸ் தாரிக் பின் அஷ்யம் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “யார் ஓரிறைக் கொள்கையை ஏற்று…” என்று ஹதீஸ் ஆரம்பிக்கிறது.

Book : 1