فِي الَّذِي يُدْرِكُ صَيْدَهُ بَعْدَ ثَلَاثٍ: «فَكُلْهُ مَا لَمْ يُنْتِنْ»
3908. அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(காயமடைந்த) வேட்டைப் பிராணி (இறந்த நிலையில்) மூன்று நாட்கள் கழித்து கிடைத்தால், நாற்றமடிக்காமல் இருக்கும் வரை அதை நீங்கள் புசிக்கலாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 34