🔗

முஸ்லிம்: 3908

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

فِي الَّذِي يُدْرِكُ صَيْدَهُ بَعْدَ ثَلَاثٍ: «فَكُلْهُ مَا لَمْ يُنْتِنْ»


3908. அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(காயமடைந்த) வேட்டைப் பிராணி (இறந்த நிலையில்) மூன்று நாட்கள் கழித்து கிடைத்தால், நாற்றமடிக்காமல் இருக்கும் வரை அதை நீங்கள் புசிக்கலாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Book : 34