🔗

முஸ்லிம்: 404

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا اسْتَجْمَرَ أَحَدُكُمْ فَلْيُوتِرْ»


404. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (மல ஜலம் கழித்து விட்டுக்) கற்களால் துப்புரவு செய்தால் ஒற்றைப் படையாகச் செய்யட்டும்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 2