🔗

முஸ்லிம்: 4120

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«سَقَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ زَمْزَمَ فَشَرِبَ وَهُوَ قَائِمٌ»


பாடம் : 15

ஸம்ஸம் தண்ணீரை நின்றுகொண்டு அருந்துவது.

4120. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அருந்துவதற்கு ஸம்ஸம் தண்ணீரைக் கொடுத்தேன். அதை அவர்கள் நின்றுகொண்டு அருந்தினார்கள்.

Book : 36