🔗

முஸ்லிம்: 4213

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ لَبِسَ الْحَرِيرَ فِي الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ فِي الْآخِرَةِ»


4213. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இம்மையில் பட்டு அணிந்தவர், மறுமையில் அதை அணியமாட்டார்.

இதை அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 37