🔗

முஸ்லிம்: 4265

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَا يَسْتَلْقِيَنَّ أَحَدُكُمْ ثُمَّ يَضَعُ إِحْدَى رِجْلَيْهِ عَلَى الْأُخْرَى»


4265. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால்மீது போட்டுக்கொள்ள வேண்டாம்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 37