🔗

முஸ்லிம்: 4369

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَهْلُ الْكِتَابِ فَقُولُوا وَعَلَيْكُمْ»


பாடம் : 4

வேதக்காரர்களுக்கு (நாம்) முதலில் முகமன் கூறுவது தடை செய்யப்பட்டதாகும் என்பதும் அவர்களுக்கு எவ்வாறு பதில் முகமன் கூற வேண்டும் என்பதும்.

4369. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வேதக்காரர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினால், “வ அலைக்கும்” (நீங்கள் சொன்னது உங்களுக்கும் நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 39