لَا تَقُولُوا: الْكَرْمُ، وَلَكِنْ قُولُوا الْحَبْلَةُ ” يَعْنِي الْعِنَبَ
4529. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(திராட்சைக்கு) “அல்கர்ம்” என்று கூறாதீர்கள். மாறாக “அல்ஹப்லா” என்று சொல்லுங்கள்.
இதை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 40