🔗

முஸ்லிம்: 4549

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ، فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ»


பாடம் : 1

பகடைக்காய் விளையாட்டு (“நர்த ஷீர்”) தடை செய்யப்பட்டதாகும்.

4549. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்) விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்.

இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 41