«مَنْ يُحْرَمِ الرِّفْقَ، يُحْرَمِ الْخَيْرَ»
பாடம் : 23
நளினத்தின் சிறப்பு.
5052. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 45