«مَنْ يُحْرَمِ الرِّفْقَ، يُحْرَمِ الْخَيْرَ»
5053. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நளினத்தை இழந்தவர் நன்மையை இழந்தவர் ஆவார்.
இதை ஜரீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 45