🔗

முஸ்லிம்: 5053

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ يُحْرَمِ الرِّفْقَ، يُحْرَمِ الْخَيْرَ»


5053. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நளினத்தை இழந்தவர் நன்மையை இழந்தவர் ஆவார்.

இதை ஜரீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 45