🔗

முஸ்லிம்: 5131

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«ثَلَاثَةً لَمْ يَبْلُغُوا الْحِنْثَ»


5131. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவ்வாறே, அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் “பருவ வயதை அடையா மூன்று பிள்ளைகளை” எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது.

Book : 45